Showing posts with label Kannadasan. Show all posts
Showing posts with label Kannadasan. Show all posts

Dec 31, 2010

பால் போலவே வான் மீதிலே - உயர்ந்த மனிதன் (Song from Uyarndha Manithan)

This is an old Tamil classic with Sivaji Ganesan. Looking back at this, we all feel silly as to how we liked movies of this sorts, but it does not matter. It was a great movie for its time. M.S. Viswanathan's music was great and Sivaji was screaming and overacting. In this song, Vanishree does the typical dance sequence of movies, but Susheela sings this so well. I remember listening to songs like this at 10 PM on Wednesdays (Only night in the 70's that Radio Ceylon had film songs that late).

"Like pure milk, in the night skies, who are you waiting to see? Tomorrow night, exactly at this time, come running, you moon; tonight, my king is not here, so please leave; you, breeze, please stop to look at my lonliness"

"At the entrance to my eyes my lord, my master, showed up; he showered my thoughts with garlands; did he become  poet just so he can sing about the beautiful girl (that I am)? he became an artist after looking at how soft and beautiful the womanhood is!"

"Why am I leaving the scene without expressing my desires? Just when I was ready to do so, why did my shyness creep in? My feet are following the path that my lord traced ahead of me; why are your eyes so intoxicated tonight, you girl?"



பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

Enjoy watching the video here:

Jan 10, 2010

வந்த நாள் முதல் - பாவ மன்னிப்பு




Now I am going to back to an old classic - from Paava Mannippu, a Bhimsingh movie with Sivaji Ganesan, released in 1961. The lyrics is by Kannadasan. As you read along, you will see what a great thinker Kannadasan was. He was a prolific lyricist and philosopher, and many people give as much credit to him as to the alcohol that he consumed. As you know, not all who consume alcohol can be a Kannadasan!

"From the days of arrival, the skies have not changed! Neither have the moon, the water, the Ocean Winds, flowers, the sands, the creepers, the gardens and the rivers. But, the man has changed! He has climbed on to the Religion". How great this is! Obviously, many of the things Kannadasn listed are indeed being transformed by the same man now, as long as he can! Thank God the Moon is beyond reach so far.

"If situation changes, the people change their attiudes accordingly ("principle-less"). They provide wrong/false views of justice and honesty. Every day they tell everyone else about the religion and divisions thereof and claim that all of these are the fate as determined by the God himself."

This is my absolute favorite part - "Looking at the birds, he built airplanes; looking at those swimming and jumping fish, he built boats; hearing the echos, he built the radios; what did he see that made him introduce the concept of money?"

"Happiness and Love are dictated by nature; The superior and inferior castes are designed by the man; The mother Nature produced all of these in this world
that the man, the sinner, has begun separating/destroying".

Enjoy this pearl below (quality not good for obvious reasons).

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்துவைத்தானே