Showing posts with label Surya. Show all posts
Showing posts with label Surya. Show all posts

Apr 4, 2010

முன் பனியா - நந்தா





SPB does a fabulous job to the music of Yuvan Shankar Raja. I love listening to SPB remotely. Couple of times I have seen him in live performances, I have been deeply unhappy! He lectures too much and sometimes I want to get up and say "I paid all this money to just listen to you sing! Shut Up!" Regardless, I love to hear the man sing. He is a genius. The movie Nanda with Surya is also a great movie.

SPB does a fabulous job to the music of Yuvan Shankar Raja. I love listening to SPB remotely. Couple of times I have seen him in live performances, I have been deeply unhappy! He lectures too much and sometimes I want to get up and say "I paid all this money to just listen to you sing! Shut Up!" Regardless, I love to hear the man sing. He is a genius. The movie Nanda with Surya is also a great movie.

"Is this the first snow? The first rain? It is falling in my heart and my life is feeling the wetness as a result. I am experiencing a relationship that I didn't quite understand before and experiencing the happiness that I had been oblivious to. You are the reason for these changes".

"You are hiding something in your heart, C'mon and tell me what it is. You crossed the waters to come here and I can see the secrets that you are holding off in your eyes".

"I lost heart somewhere along the way, and now, I found it in your eyes. So far, I was addressless, but I found it in your beautiful smile. I live in your breath!"

skipping the next paragraph....

"My steps, they follow yours and stop. My nights, they are yearning for the morning to look at your face. You have changed the nights and days; you have poured yourself into me; I submerged in your eyes".

Please check out the song in YouTube below.



முன்பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே

மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

என் இதயத்தை என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்
உன் விழியினில் உன் விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இது வரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

சலங்க குலுங்க மோதும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நிலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழி பார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே



Nov 28, 2009

முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்





முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

எத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

துலா தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ வா உயிரே

ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே

தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரையைக் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு எது எதிர்காலமே




Again, I love this movie and the songs. Harris Jeyaraj has done wonders, especially with the guitar. This is an old style dance in the movie - Surya and Simran.

"I saw you the other day and lost the moment I saw you. My heart became sore and is full of small holes like the sifter". "Where did I go for all these days without seeing you? All those are wasted days".

"You are the moon in the sky, but I am the one who is waning down here! Why don't you come with me so we can go to the village together?"

"If I keep you on a weighing scale and balance it with gold, the scale would fail, won't it, my beauty?" (This is not referring to literally weighing her, as you can see!)

"How can I not hug you and leave when you look directly at me and speak and I can notice the love oozing out of your eyes?" "I will certainly follow you just like your shadow. I will also touch you just the way smoke would and move out. I have hundreds of questions and dreams. Please answer them!"

"You gave me your shoulder for me to rest my head. You came close to me by locking our fingers and pulling me. Why are your lips alone still so far away?"

And so on it goes. Listen to the song and enjoy.


Oct 17, 2009

Nenjukkul Peithidum - Vaaranam Aayiram

Hariharan is at his best in this song and Harris Jeyaraj has done a wonderful job on all songs in this movie. Surya and Sameera Reddy look fabulous together in this movie where Oklahoma City bombing is a central theme.

"Heavy rains in my heart; A lotus disappearing in the water; the weather is changing suddenly; It is all your fault, my love" "The waves go on non-stop; a beautiful star is swimming in my heart; you are wearing the color of gold and you are golden yourself"

"Oh Shanthi, carrying my life why adid you go past me? You are my poem, my love"

"Something about you attracts me; The front of your nose adds a mystery to it; Nothing fake about you and you have abundant smile" "Whereever you stand, the price shoots up; Whichever path you follow, it freezes into snow; Please come with me to my house and see me, I am sure you will like me". "I don't know who she is, so my heart refuses to follow her; I don't know whether it is true or false, so heart, please don't follow her".

And so it goes. What a fabulous song! Please watch it below: