| This is an MGR song where he dances to this tune with Devika. Music by the fantastic duo Viswanathan-Ramamurthy and of course, the lyrics by Kannadasan. They used to say that TM Soundararajan adjusted his vocals differently for MGR than for Sivaji. Just the same way I can't tell the difference between Coke and Pepsi, I could not tell the difference. You listen and decide. This is a pretty fast moving song. "Is there a december without snow? Is there a king without battalions? How about fruits that are not sweet? Is there Tamil which has three legs without music, one of the three legs?" "Is there a painting without beauty? Is there a woman's heart without desires? Is there a land without rains? Is there a flowering creeper without flowers?" "Is there an epic without the hero? Is there a deed without the heroine? (These lines don't translate that well. The rhyming and the meaning in Tamil is perfect) How about a drama without art form? Is there a youth without love?" As we have seen many times, Kannadasan wraps up the song with the last stanza very different than the first few. "All of the pointless running, thoughtless singing, and talking like foes are all the story of the youth! | பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா மழை இல்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா தலைவன் இல்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா கலை இல்லாத நாடகமா காதல் இல்லாத வாலிபமா நிலை இல்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும் பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதை அல்லவா |
Feb 13, 2011
பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி (Pani Illatha from Anandha Jyothi)
Jan 16, 2011
துளி துளி துளி மழையாய் வந்தாளே - பையா (Thuli Thuli Thuli from Paiyaa)
| Excellent song set to music by Yuvan Shankar Raja. Haricharan and Tanvi have sung this very nicely. However, the real attraction to me is the simplicity of these lyrics. BTW, Tamanna Bhatia and Karthi are the two lead actors in the movie and for a while the news was all about their alleged love affair. However, Karthi came out and said No! What the heck was the guy thinking??? "Shae came as the little tiny drops of rain; in the heat of the body, she evaporated and vanished; One look and you want to keep looking and you want to ask her name; on seeing her flowery smile, I want to fly like the breeze with happiness" "My feet are prompting me to Go, Go, Go with her; My heart is killing me saying tel, tell, tell her; she stole my heart so beautifully" "She is an angel and one life ain't long enough to enjoy her beautiful face; I can smell her in the breeze, so I wonder whether the flowers consult with her before forming their own fragrance. When that single thread of hair dances on your forehead my heart feels like it was struck by lightning and your looks will lift me up. When I look at your cheeks I want to feel the kiss on them; and when I look at your feet, I want to be those anklets on your feet" "I am yearning to go with you in the beautiful evening on the roads; As her shadows begin to fall on the ground, I want to run and hold them in my heart. Just when I looked at her, she bound me by her spell, cut me to pieces without any scars and did something to disturb my whole being! When I am talking to myself silently, she managed to eavesdrop and when I dreamt of her, she screamed" | துளி துளி துளி மழையாய் வந்தாளே .. சுட சுட சுட மறைந்தே போனாளே பார்த்தால் பார்க்க தோன்றும் பேரைக் கேற்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும் செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்து விட்டாளே தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமா நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும் கன்னம் பார்த்தால் முத்தங்களை தீண்ட தோன்றும் பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறத் தோன்றும் சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குமே தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன் காணும்போதே கண்ணால் என்னை கட்டிப் போட்டாள் காயம் இன்றி வெட்டிப் போட்டாள் உயிரை ஏதோ செய்தாள் மெளனமாக உள்ளுக்குளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டுக் கேட்டாள் கனவில் கூச்சல் போட்டாள் |
And here they are, the beautiful pair of Karthi and Tamanna:
Dec 31, 2010
பால் போலவே வான் மீதிலே - உயர்ந்த மனிதன் (Song from Uyarndha Manithan)
| This is an old Tamil classic with Sivaji Ganesan. Looking back at this, we all feel silly as to how we liked movies of this sorts, but it does not matter. It was a great movie for its time. M.S. Viswanathan's music was great and Sivaji was screaming and overacting. In this song, Vanishree does the typical dance sequence of movies, but Susheela sings this so well. I remember listening to songs like this at 10 PM on Wednesdays (Only night in the 70's that Radio Ceylon had film songs that late). "Like pure milk, in the night skies, who are you waiting to see? Tomorrow night, exactly at this time, come running, you moon; tonight, my king is not here, so please leave; you, breeze, please stop to look at my lonliness" "At the entrance to my eyes my lord, my master, showed up; he showered my thoughts with garlands; did he become poet just so he can sing about the beautiful girl (that I am)? he became an artist after looking at how soft and beautiful the womanhood is!" "Why am I leaving the scene without expressing my desires? Just when I was ready to do so, why did my shyness creep in? My feet are following the path that my lord traced ahead of me; why are your eyes so intoxicated tonight, you girl?" | பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான் சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமேன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் |
Enjoy watching the video here:
Labels:
Kannadasan,
MS Viswanathan,
Sivaji Ganesan,
Susheela
Dec 27, 2010
கண்ணானால் நான் இமையாவேன் - சாரதா
| One of those old classics that Really like. Very simple tune with the usual TMS-Susheela pair. My guess would be that this was one of Viswanathan - Ramamurthy creations. Woman: "If you are the eyes then I am the eyelids. If you are the breeze, then I am the creeper" Man: "If you are the earth, then I am the tree; If you are the rains then I am the crops" This is all Kannadasan and I don't dare interpret it. But it looks like the woman says I will be your protector and then says how she is the "giving in" type. The man then says how he protects the earth as a tree (shade, that is) and then goes on to say how he flourishes under her. This is all what I gather and I could be all wrong! Woman: "If you are the language, I am the meaning; If you are the thorn than I am the flower" Man: "If you are the parrot then I am the fruit; if you are the question then I am the answer". You can take these literal translations and extrapolate it like I did before :) Woman: " If you are the ocean then I am the river; if you are the arrow than I am the bow" Man: "If you are body then I am the soul; If you are the sound then I am the music" I am not sure about this last stanza - totally out of rhyme and the tune is completely different. I won't bother with it. I am really not fond of that part in the song. You can listen to the song at: http://music.raag.fm/Tamil/songs-12437-Sarada_-Various | கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன் மண் என்றால் நான் மரமாவேன் மழை என்றால் நான் பயிராவேன் மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் கிளியானால் கனியாவேன் கேள்வி என்றால் பதிலாவேன் கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் உடலானால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன் உள்ளம் என்பது உள்ள வரை உன் மனமே என் பள்ளியறை கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்பநிலை |
Labels:
Saradha,
Susheela,
TMS,
VIswanathan Ramamurthy
Sep 4, 2010
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே - வண்டிச் சோலை சின்னராசு
| I never paid a lot of attention to the lyrics as always, until last week when I was driving back from Hanover, NH. I was listening to AR Rahman songs and these lyrics caught my attention. It is one of those movies from 1994 that I can't rememebr seeing and one wonders why AR Rahman set music to. Obviously because he was just starting. Satyaraj is really funny in the dance sequence of this song. So, please be sure to watch it. "You, the Tamil girl from the beautiful Tamil Nadu, why are you hesitating to wear the Sari? This is one of the most reputed weaving centers of the world and here you are, running around in scant swimming cloths. Instead of revealing the beauty of yours to just your husband you seem to be showing it off by setting up stores in the street" "Don't consider sexual fidelity as a passe, instead consider it s weapon. You should tie the beautiful hair that is floating in the air and adorn it with flowers. You need to understand the difference between old history and the material things that have gotten old (in Tamil, the two words are pretty close). " Really, the second stanza is lost on me and in my mind, it appears totally incoherent and a filler of time. Enjoy! | செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நடை எதுக்கு காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு? உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு? தக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கெதுக்கு? கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும் காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும் பழமை வேறு பழசு வேறு வேறுபாட்டை அறிஞ்சிக்கணும் புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும் |
Aug 21, 2010
உன் பார்வையில் ஓராயிரம் - அம்மன் கோயில் கிழக்காலே
| This is yet another Ilayaraja classic sung by KJ Yesudas and Chitra. After years, this tune still continues linger around and surprisingly I can still remember most of the lyrics. "I can write a thousand poems in the wind when you give me that one look. I can't stop thinking about you every day and I hug you with those thoughts". "The hand with the bangles created music when it moved gracefully just the way a new note creates music when sung. Your laughter reminds me of the sounds of an anklet; your neck reminds me of the long neck of the rare right handed conch. I lost my 'self', which has the tendency go give everything I have to others, to you, the beautiful peacock." It gets a little racier here and actually it is this stanza that I remember the most :) "I hugged that pillow and made it wet, what recourse do I have now? I set up the bed for you. I am waiting for you to hold my hip and pull me to your side and give me that tight hug. You forgot to think of me as a result of which I flew all alone. Please lift the veil and look at me. Let our souls join in happiness" Enjoy the video of the song below. While you are at it, also see the Chinna Mani Kuyile from the same movie, another classic. | உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் அசைந்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது சுரம்தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகத்திடை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய |
Labels:
Chitra,
Ilayaraja,
Radha,
Vijaykanth,
Yesudas
Jun 5, 2010
பொய் சொல்ல கூடாது காதலி - ரன்
| One of my all time favorite songs! Set to music by Vidyasagar and sung by Hariharan, this is a fantastic song. I don't think we can say the same about the movie, though both Madhavan and Meera Jasmin are excellent actors and I believe this movie was not a good one, full of action and fights! This whole song is rooted in "lies". "My love, please don't lie to me (that you don't love me). Even if you lie, you still are my lover. With your eyes, you played a game of dice with mine. With your palms, you exchanged those lines to mine. You lied to me and escaped. However, I closed my eyes and was plotting a search when you appeared sweetly in my dreams". "(In you) I saw the shrub where the lie flowers bloom. Secretly, I opened your heart and became the fertilizer for the shrub; Whenever I saw you, my eyes ate you up. I was so occupied with you that my shadow left me." "My love, are you a single drop of rain or the Ocean? I got caught in the swirl of your cheek and escaped through the strand of hair falling on your forehead. You are a storm that is waiting to happen - leave all those shyness and come out clean (and tell me how much you love me)" | பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி கண்களால் கண்களில் தாயமாடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய் கண்மூடி தேடத்தான் கனவினிலும் தித்தித்தாய் அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் ரகசியமாக உயிரைத்தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன் கண்டவுடன் நின்னையே தின்றதடி விழியே என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே அடி சுற்றும் விழிச்சுடரே நக்ஷத்திர பயிரே ரக்கை கட்டி வா நிலவே ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே நீ ஒற்றைத் துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே நெற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே , வெட்கம் விட்டு வா வெளியே நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் , சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் . |
Here it is on YouTube:
Labels:
Hariharan,
Madhavan,
Meera Jasmin,
vidyasagar
May 2, 2010
எனதுயிரே எனதுயிரே - பீமா
| Harris Jeyaraj did a wonderful job setting music for Bheema. Many good songs and also a decent movie with Vikram and Trisha. Everywhere I have looked, it lists many singers, but I don't get it as to how come so many female singers. Quite possible that the song comes multiple times in the movie! "You, my soul, became just mine. You, my relative, sprouted (out of nowhere) like God. Like my foot on the road, I join you for the rest of our life. The smell of the flower that is our love, will extend in the days to come" "As the nights vanish, I see the East in your eyes. As our separation vanishes, I hear your blabber as beautiful music. Until I met you, my life was a blank white sheet of paper. With your eyes you drew a beautiful drawing on it. Just with that tiny look of yours or with the little word that you utter you make a million rainbows" I am really not so sure of the relevance of the second para to the rest of the song. Also, I cannot seem to find the second para in many of the videos available on YouTube. Quite possible it got taken out in the movie - happens in Tamil films. We have several songs that were recorded for movies, but never appeared in the actual movie. Enjoy. | எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளைப்போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழல் என விரித்திடுவேன் இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே |
I have attached both the long and short versions below.
Labels:
Chinmayi,
Harris Jeyaraj,
Nikhil Mathew,
Sadhana Sargam,
Sowmya Rao
Apr 17, 2010
கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்
This beautiful song set to raga Riti Gowlai is composed by a relative newcomer James Vasanthan, sung by Belly Raj (yup, thats the name) and Deepa Mariam. It is really an attention grabbing song. And the movie itself is not worth watching IMHO. The transformation of Swetha Reddy to be a real southerner is remarkable! "With your two beautiful eyes you roped and pulled me. As though this was not enough, with that little naughty smile you pushed me a bit by bit and hid me (in your eyes)" "Some days I came near you wanting to talk, but then I thought your looks are good enough and moved on. The colorful poem that my two eyes write, is that what love is? If so, how come there are no words, no sound and also how come it could be read even in the dark of night?" "The times that are neither night nor day, do they vanish with you? Does the gap between you created by me not being able to touch you also vanish then? " "I am dying to lie down in your lap, but the shyness stops me from doing it. This is the story that I have not revealed to anyone yet" "Without the waves being able to reach you and without the breeze being able to touch you when did you enter my heart? Just like the God, without the body or form, you joined me" "I have no other thoughts than you and my life is no longer mine. There are no barriers even in my death for me to join you". Enjoy the song from YouTube below. | கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன் நகர்ந்தேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை கரைகள் அந்தாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய் உன்னை அன்றி வேறொரு நினைவில்லை இனி இந்த ஊன் உயிர் எனதில்லை தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர |
Apr 4, 2010
முன் பனியா - நந்தா
SPB does a fabulous job to the music of Yuvan Shankar Raja. I love listening to SPB remotely. Couple of times I have seen him in live performances, I have been deeply unhappy! He lectures too much and sometimes I want to get up and say "I paid all this money to just listen to you sing! Shut Up!" Regardless, I love to hear the man sing. He is a genius. The movie Nanda with Surya is also a great movie. SPB does a fabulous job to the music of Yuvan Shankar Raja. I love listening to SPB remotely. Couple of times I have seen him in live performances, I have been deeply unhappy! He lectures too much and sometimes I want to get up and say "I paid all this money to just listen to you sing! Shut Up!" Regardless, I love to hear the man sing. He is a genius. The movie Nanda with Surya is also a great movie. "Is this the first snow? The first rain? It is falling in my heart and my life is feeling the wetness as a result. I am experiencing a relationship that I didn't quite understand before and experiencing the happiness that I had been oblivious to. You are the reason for these changes". "You are hiding something in your heart, C'mon and tell me what it is. You crossed the waters to come here and I can see the secrets that you are holding off in your eyes". "I lost heart somewhere along the way, and now, I found it in your eyes. So far, I was addressless, but I found it in your beautiful smile. I live in your breath!" skipping the next paragraph.... "My steps, they follow yours and stop. My nights, they are yearning for the morning to look at your face. You have changed the nights and days; you have poured yourself into me; I submerged in your eyes". Please check out the song in YouTube below. | முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீதானே மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனச தெறந்து சொல்லடி வெளியே கரைய கடந்து நீ வந்தது எதுக்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இது வரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே சலங்க குலுங்க மோதும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு நிலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு என் பாதைகள் என் பாதைகள் உனது வழி பார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி இரவையும் பகலையும் மாற்றி விட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே |
Mar 7, 2010
பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யு
| One of the brilliant Kannadasn lyrics, set to tune by K.V. Mahadevan for Veera Abimanyu in Raga Sahana. Of course, you know I am going to say that not knowing Tamil is a serious problem in understanding the beauty of the lyrics, but I found the video of the song for you to listen to, where you can get the idea of the play of the word "Thén" which stands for Honey as well as a common word ending. "I saw, smiled, and asked you to come close. That day, I imagined you to be honey and was flabbargasted (malaithen) at the thought of you being the honey from the hills (malaithen)". "I saw, smiled, and yearned to come close. (Repeat the rest from above)". "I thought that the honey that is in the creepers is our clans', so I drank a bucket of it through my sight. Never let a drop fall down and enjoyed it immensely. Embraced it and thoroughly enjoyed the beauty". "I flowered the same way as the honey in the flowers (Please help someone!). I grew up just for you and married you when I was ready. Took it, Gave it and also Enjoyed it! I became sweet for you, and silently finished the "story"". http://www.clipser.com/watch_video/154673 | பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் துளி தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன் மலர்த்தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன் |
Feb 14, 2010
என் மேல் விழுந்த மழைத் துளியே - மே மாதம்
| A relatively old classic, sung by Jeyachandran and Chitra and set to music by none other than A.R. Rahman! Very simple, yet powerful lyrics. Horrible actors though! "Hey, the drop of rain who fell on me, where were you all this time? The poem that I wrote today, where were you all this time? The subtle breeze that just woke me up, where were you all this time? The beautiful music that intoxicated me, where were you all this time?" "Just the same way the life lives in a body, I have been inside you all this time" "When one opens the earth, the water will be there; When one opens my heart, You will be there; When one opens sound, Music will be there; When one opens my life, You will be there; When the skies open, the Rains will be there; When one opens my age (past history), You will be there; When one opens the night, the afternoon will be there; When one opens my eyes, You will be there". "What language do the leaves and flowers talk in when they rub against each other? What language do the waves and the Seas talk in when they rub against each other? What language do the earth and the skies talk in when they rub against each other? If our glances talk to each other, would silence become their language?" As I said, this is a lovely tune and I have attached the YouTube video below. But, since the video cannot be muted, you might want to do something else when the song is running because the actors spoil the song big time! | என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் மண்ணைத் திறந்தால் நிர் இருக்கும் என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய் ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ |
Jan 30, 2010
துளசிச் செடிய அரளிப்பூவு - சேவல்
| G. V. Prakash, I believe is AR Rahman's nephew. He has set to music this song, sung by a relative newcomer - Deepa Mariam and Hariharan, my absolute favorite singer! The movie is Seval - Rooster. Frankly, this is a song with so many little nuances that are specific to Taml Nadu and life that my attempts to translate is simply becoming impossible. For example, one line will translate as "for four days I have been ful of your thoughts and I should sweat as a result"! I know what means, but the explanations will be long and lengthy. In addition, the seemingly disconnected sentences also get lost in translation. So, my advice is, just enjoy the song and if you know Tamil, interpret it the way you understand. Better yet, add it as a comment. So, rather than literally translate this, I will refer you to the YouTube video where the same has been already done! The poster does not allow for embedding, so here is the link: http://www.youtube.com/watch?v=HARz01rsXoo | துளசிச் செடிய அரளிப்பூவு தூரமா தான் பாக்கணும் என்ன நீயும் ஏத்துகிட்டா என்னென்னவோ கேக்கணும் பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை இப்ப சேர்க்கணும் நாலு நாளா ஒன் நெனைப்பு நானும் ரொம்ப வேர்க்கணும் என் உசிரே நீ உதிராம நான் புடிப்பேன் நெல்லுக்கதிரே நீ கருகாம நான் வாழவைப்பேன் எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா ஒன் நெனப்பே என்கண்ணால குத்துதடா குத்துதடா வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தினே சேவலப்போல் திரிஞ்ச என்ன ஊர்கோழியா ஆக்கினே கட்டுத்தறி காளைபோல காலம் பூரா சுத்துவேன் வீட்டுத்தறி போல உந்தன் காலடியில் சிக்குனேன் ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன் ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன் என் வயசு ஒன்னப் பாக்காம கொறைஞ்சுடுமே என் உசிரு நீ இல்லன்னா மறைஞ்சிடுமே பாரிஜாதப் பூவ நீயும் பார்வையால தாக்குனே பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துனே கத்தி கம்பு அறுவா எல்லாம் நீயும் தூக்கி வீசினே ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாத்தான் மாத்துனே முக்குளத்து தோட்டத்துல நான் பரிச்சேன் முல்லைதான் நீ மூணு வயல் தாண்டிப் புட்டா என் மனசு தொல்ல தான் சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம் சாயங்கால நேரம் வந்த ஒன்னோட ஞாபகம் என் உயிரே என்ன ஒரு நாளும் மறக்கலையே இளம்பயிரே உன்ன ஒரு நாளும் வெறுக்கலையே |
Labels:
Deepa Mariam Jacob,
G.V. Prakash,
Hariharan
Jan 24, 2010
உன் தலை முடி - காதலில் விழுந்தேன்
Real nice and attention grabbing tune - set to music by Vijay Anthony and sung by Karthik, Nitish Gopalan and Maya. First off, it is ridiculous that most of these movie personalities have just a single name - Maya! Looking them up on the web becomes so ridiculously complicated. Secondly, in this song, the best performance is by Maya, and she begins the song, so why list her last??? "My love, I can't stand even a hair falling from your head. I will hold you in my eyelashes! My love, I refuse to accept even a second of our separation. I search for your face even in my dreams!" "Is it that the clouds searching for you in the skies are crying? Is it the case that the Earth is rotating with me to help me unite with you?" "Your kiss on my forehead touches my heart and is shattered. The time spent holding your hands and chatting is so sweet. The wind comes at me daily, passes by after scribbling your name all over me. I poured myself fully through your forehead (???)" "I will wear those flowers that you glanced on my hair. I will keep the stone that your feet touched on my nose stud. I will keep you, who I touched, in the box that is my heart and give myself up!" "I want to get lost because it is my desire that you will go searching for me daily! You are the doll with a mustache that I hug and sleep every day. I am the grazing ground who is lying here and please, graze me all over! As I sleep without a cradle everyday, come and kiss me on my breasts!" "I am the love creeper that is climbing all over you! I am the paper that is holding what you write with your legs and I am the rotating top that is in your palm, My love!" The lyrics are a little disconnected and that is what gives a charm to this song. It flows well together in Tamil and I doubt that it does so in English. It is indeed an attention grabbing scene, but also the video is attention grabbing with Nakul and Sunaina. | உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன் உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ உச்சந் தலை மீது நீ கொடுக்கும் முத்தம் உயிரின் மீது பட்டுத் தெறிக்கும் கைகள் பற்றி கொண்டே பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும் எதிர் வரும் காற்று உன் பெயரை என் மேல் தினமும் கிறுக்கி விட்டுப் போகும் நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும் உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன் காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன் கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைத்து என்னைக் கொடுப்பேன் நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று தொலைந்து போக கொஞ்சம் ஆசை நான் அணைத்துத் தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கின்றேன் மேய்த்துக்கொள் என்னை முழுதும் தொட்டில் இன்றி தூங்கும் என் மார்பில் முத்தம் தினமும் உன்னைப் பற்றி ஏதும்(?) காதல் கொடி நானே உன் கால் எழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே எந்தன் உயிரே |
Labels:
Karthik,
Maya,
Nakul,
Sunaina,
Vijay Anthony
Jan 10, 2010
வந்த நாள் முதல் - பாவ மன்னிப்பு
Now I am going to back to an old classic - from Paava Mannippu, a Bhimsingh movie with Sivaji Ganesan, released in 1961. The lyrics is by Kannadasan. As you read along, you will see what a great thinker Kannadasan was. He was a prolific lyricist and philosopher, and many people give as much credit to him as to the alcohol that he consumed. As you know, not all who consume alcohol can be a Kannadasan! "From the days of arrival, the skies have not changed! Neither have the moon, the water, the Ocean Winds, flowers, the sands, the creepers, the gardens and the rivers. But, the man has changed! He has climbed on to the Religion". How great this is! Obviously, many of the things Kannadasn listed are indeed being transformed by the same man now, as long as he can! Thank God the Moon is beyond reach so far. "If situation changes, the people change their attiudes accordingly ("principle-less"). They provide wrong/false views of justice and honesty. Every day they tell everyone else about the religion and divisions thereof and claim that all of these are the fate as determined by the God himself." This is my absolute favorite part - "Looking at the birds, he built airplanes; looking at those swimming and jumping fish, he built boats; hearing the echos, he built the radios; what did he see that made him introduce the concept of money?" "Happiness and Love are dictated by nature; The superior and inferior castes are designed by the man; The mother Nature produced all of these in this world that the man, the sinner, has begun separating/destroying". Enjoy this pearl below (quality not good for obvious reasons). | வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய் நீதியும் நேர்மையும் பேசுவார் - தினம் ஜாதியும் பேதமும் கூறுவார் - அது வேதன் விதியென்றோதுவார் பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக்கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதன் பிரித்துவைத்தானே |
Labels:
Bhimsingh,
Kannadasan,
Paava Mannippu,
Sivaji Ganesan
Dec 6, 2009
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெரு
Set to a very simple and pleasing tune, the lyrics are just superb. Though I have not seen the movie yet, I can understand how this song relates to the story line just by the name of the movie and the looks of the actors. Na. Muthukumar has done a fabulous job with the lyrics. Of course, the simplicity and the meaning that comes through in Tamil is simply not easy to translate... "She is not that beautiful, yet there is no match for her! Her dark color is nothing to write home about, yet it is not a handicap!" "Her education is nothing to brag about. I began studying her and haven't finished yet. I don't like the clothes she wears, yet I have not forgotten to notice them" "She did not have any pets while growing up and doesn't stop when I am taking care of her. She was not fortunate to have dolls to sleep with nor was I born like a doll myself" "Her hair is not long, yet I was lost in that forest and never returned. The ring in her finger is not gold, but the yearning to hold her hands have not subsided yet" "There is nothing like her relationship with me, just nothing!" "She never wore a silk Sari, but there is no comparison to the Chudithars that she wears. It never hurts when she yells at me because there is nothing like how much she cares." "Her fragrance is nothing like that of rose. My breath stops without her! She has no parents or relatives but there is nothing like her relationship with me, just nothing!" | அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் color இல்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்கவில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை எனக்கு எதுவும் இல்லை அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை அந்த அக்கறை போல வேறு இல்லை அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை அவளில்லாமல் சுவாசம் இல்லை அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை எனக்கு எதுவும் இல்லை |
Labels:
G.V. Prakash,
Na. Muthukumar,
Ranjith
அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும் (2008)
A very nice melodious song composed by Vijay Anthony. Anuja Iyer looks pretty hot in this song compared to her reserved Muslim girl acting throughout the movie. Not surprisingly, yet another lovely love song. "It (Love) blossoms so beautifully and attacks you pleasantly. The hearts caught in love are acting like uncontrolled bouncing balls" "Yearning to speak incessantly and with love, the words are bombarding against each other, but when we are closer it is the silence that would speak! Just when I am waiting to be caught in the prison of my lover's hands, I see the sanctum santorum with no one and my eyes cry..." "Let us both appear together in God's dreams. Let us think of living in the lines of poetry. When we both walk we only see one shadow and in that one shadow we both are seen! I laugh sometimes and cry sometimes because of you, my love" "The sweetness of you invades my heart when I think of the sanctum sanctorum. When I think of you again, you cause so much pain in my heart! You became the pot full of water from those little drops of water and in half a second you made my hair grow grey! The one moment that you are not here, I appear to be a dead body!" Again, watch the video below to make a judgement on Anuja Iyer. This is the first time I am hearing the singers Janaki Iyer and Prasanna and they have done a terrific job! | அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கை சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே .. கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே.. சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே .. |
Labels:
Anuja Iyer,
Janaki Iyer,
Prasanna,
Sakthi
Nov 29, 2009
இது தானா - சாமி
Samy is a very enjoyable movie starring Vikram and Trisha. I really like Vikram and in this particular song, Trisha looks very nice, clad in either a Sari or half sari. And the song, sung by Chitra, is a great one. "Is this the day that I have been so eagerly waiting for? Is this really the day? Is he the one, is he really the one who will adorn the garlands?" "I became yours, really yours, as my afternoon dreams became reality. My days are moving like molasses as the day of marriage approaches, perhaps because of the weight of my sweet feelings. I will sing a song for myself without my lips opening or raising my voice" "The thought of the dramas that will be enacted in our house feels so sweet! As I try to hide from you, I can see the desperation in your eyes as you search me. You will eventually find me in the turns of the stairs and pretend that you still haven't seen me. Then you will turn suddenly and bend my hips; below the steps you will give me a bear hug; the fears, fearing themselves, will vanish; and shyness will hide themselves" "Sunday lunch is yours to do and you love to cook. Then you will sit me down and ask me to watch you when you decide to wash your clothes. While the whole town shudders at the thought of you (you are policeman), you act like a little child and my face brightens because I am so proud! As a result, our two worlds shrink a few notches and my soul flowers in happiness. And I grow few inches in height!" Listen to it below. | இதுதானா இதுதானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன் திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன் இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன் இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே ஒளிந்திடும் எனையே உனது விழிகள் தேடியே அலைந்திடுமே மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய் பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய் விடுமென திரும்பி என் இடை வளைப்பாய் படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய் அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே ஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பி நீ சமைத்திடுவாய் வேடிக்கை பார் என என்னை அமர்த்தி துணிகளும் துவைத்திடுவாய் ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க இருவரின் உலகமும் இருவரி சுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே |
Labels:
Chita,
Harris Jeyaraj,
Trisha,
Vikram
Nov 28, 2009
முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்
| முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே எத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போது என்னோடு வந்தாலென்ன ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன துலா தொட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ வா உயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகை போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி கடல் நீலம் மங்கும் நேரம் அலை வந்து தீண்டும் தூரம் மனம் சென்று மாறுதோ நேரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்து பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிரொன்று உரையைக் கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு எது எதிர்காலமே | Again, I love this movie and the songs. Harris Jeyaraj has done wonders, especially with the guitar. This is an old style dance in the movie - Surya and Simran. "I saw you the other day and lost the moment I saw you. My heart became sore and is full of small holes like the sifter". "Where did I go for all these days without seeing you? All those are wasted days". "You are the moon in the sky, but I am the one who is waning down here! Why don't you come with me so we can go to the village together?" "If I keep you on a weighing scale and balance it with gold, the scale would fail, won't it, my beauty?" (This is not referring to literally weighing her, as you can see!) "How can I not hug you and leave when you look directly at me and speak and I can notice the love oozing out of your eyes?" "I will certainly follow you just like your shadow. I will also touch you just the way smoke would and move out. I have hundreds of questions and dreams. Please answer them!" "You gave me your shoulder for me to rest my head. You came close to me by locking our fingers and pulling me. Why are your lips alone still so far away?" And so on it goes. Listen to the song and enjoy. |
Oct 17, 2009
Nenjukkul Peithidum - Vaaranam Aayiram
Hariharan is at his best in this song and Harris Jeyaraj has done a wonderful job on all songs in this movie. Surya and Sameera Reddy look fabulous together in this movie where Oklahoma City bombing is a central theme."Heavy rains in my heart; A lotus disappearing in the water; the weather is changing suddenly; It is all your fault, my love" "The waves go on non-stop; a beautiful star is swimming in my heart; you are wearing the color of gold and you are golden yourself"
"Oh Shanthi, carrying my life why adid you go past me? You are my poem, my love"
"Something about you attracts me; The front of your nose adds a mystery to it; Nothing fake about you and you have abundant smile" "Whereever you stand, the price shoots up; Whichever path you follow, it freezes into snow; Please come with me to my house and see me, I am sure you will like me". "I don't know who she is, so my heart refuses to follow her; I don't know whether it is true or false, so heart, please don't follow her".
And so it goes. What a fabulous song! Please watch it below:
Labels:
Devan,
Hariharan,
Harris Jeyaraj,
Prasanna,
Sameera Reddy,
Surya
Subscribe to:
Posts (Atom)